ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 41,000 ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்ட கூடு கண்டுபிடிப்பு Jun 25, 2024 493 41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்டு அடை காத்த கூட்டின் புதைபடிவம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து...